ஆபத்தான பாக்டீரியா வகைகள் எங்கே அதிகம் வசிக்கின்றன?
சமையலறை ஸ்பாஞ்சுகளிலும் விளையாட்டுக் கருவிகளிலும் ஜிம்மில் உள்ள தரைவிரிப்புகளிலும் பாக்டீரியா வகைகள் விரும்பி வசிக்கும். தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோல், கணினி கீபோர்டு ஆகியவற்றைத் தனது நவீனக் குடியிருப்புகளாக பாக்டீரியா மாற்றிக்கொண்டுவிடும்.
வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டில் அமர்வதால் நோய் வருமா?
மற்ற பரப்புகளைவிட டாய்லெட் சீட்டில் உட்கார்வதால், நோய் வரும் சாத்தியம் மிகவும் குறைவுதான்.
கண்ணீரில் எத்தனை வகை?
‘பேசல் டியர்’ எனும் ‘அடிப்படையான கண்ணீர்’, கண்களை உலராமல் ஈரமாக வைத்திருக்கிறது. இமை நீர் என்னும் ‘தூண்டல் கண்ணீர்’ வெங்காயம், புகை போன்றவற்றிலிருந்து கண்ணைக் காக்கிறது. ‘உணர்வுநிலைக் கண்ணீர்’ என்பது நாம் துயரத்திலிருக்கும் போதோ மகிழ்ச்சியிலிருக்கும் போதோ வருவது. கண்ணீர், மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது. வேறு எந்த உயிரினமும் கண்ணீர்விட்டு அழுவதில்லை.
நீண்ட ஆயுளுக்கு எந்த உணவு உதவும்?
அவரை உணவு அதிக ஆயுளைக் கொடுப்பதாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. சோயா பீன்ஸ் சாப்பிடும் ஜப்பானியர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் பட்டாணி சாப்பிட்டால் அதிக காலம் வாழமுடியும் என்று நம்புகிறார்கள். மத்தியத் தரைக்கடல் நாட்டவர்கள் துவரம் பருப்பு, காராமணி, கொண்டைக்கடலையைச் சாப்பிட்டு நீண்டகாலம் உயிர் வாழ்கின்றனர்.
புற்றுநோயைக் குணப்படுத்த, தடுக்க இயற்கையாக ஏதாவது வழிமுறை இருக்கிறதா?
புற்றுநோய் கிருமிகளை இஞ்சி கொல்வதாக மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளைவிட இஞ்சி கூடுதல் பலனளிப்பதாகச் சொல்லப்படுகிறது.
சமையலறை ஸ்பாஞ்சுகளிலும் விளையாட்டுக் கருவிகளிலும் ஜிம்மில் உள்ள தரைவிரிப்புகளிலும் பாக்டீரியா வகைகள் விரும்பி வசிக்கும். தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோல், கணினி கீபோர்டு ஆகியவற்றைத் தனது நவீனக் குடியிருப்புகளாக பாக்டீரியா மாற்றிக்கொண்டுவிடும்.
வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டில் அமர்வதால் நோய் வருமா?
மற்ற பரப்புகளைவிட டாய்லெட் சீட்டில் உட்கார்வதால், நோய் வரும் சாத்தியம் மிகவும் குறைவுதான்.
கண்ணீரில் எத்தனை வகை?
‘பேசல் டியர்’ எனும் ‘அடிப்படையான கண்ணீர்’, கண்களை உலராமல் ஈரமாக வைத்திருக்கிறது. இமை நீர் என்னும் ‘தூண்டல் கண்ணீர்’ வெங்காயம், புகை போன்றவற்றிலிருந்து கண்ணைக் காக்கிறது. ‘உணர்வுநிலைக் கண்ணீர்’ என்பது நாம் துயரத்திலிருக்கும் போதோ மகிழ்ச்சியிலிருக்கும் போதோ வருவது. கண்ணீர், மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவமானது. வேறு எந்த உயிரினமும் கண்ணீர்விட்டு அழுவதில்லை.
நீண்ட ஆயுளுக்கு எந்த உணவு உதவும்?
அவரை உணவு அதிக ஆயுளைக் கொடுப்பதாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. சோயா பீன்ஸ் சாப்பிடும் ஜப்பானியர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் பட்டாணி சாப்பிட்டால் அதிக காலம் வாழமுடியும் என்று நம்புகிறார்கள். மத்தியத் தரைக்கடல் நாட்டவர்கள் துவரம் பருப்பு, காராமணி, கொண்டைக்கடலையைச் சாப்பிட்டு நீண்டகாலம் உயிர் வாழ்கின்றனர்.
புற்றுநோயைக் குணப்படுத்த, தடுக்க இயற்கையாக ஏதாவது வழிமுறை இருக்கிறதா?
புற்றுநோய் கிருமிகளை இஞ்சி கொல்வதாக மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளைவிட இஞ்சி கூடுதல் பலனளிப்பதாகச் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment